புலம்பெயர்-தொழிலாளரும்-மேட்டுக்குடியின்-நீதியுணர்ச்சியும்

Mumbai, Maharashtra

Aug 27, 2020

புலம்பெயர் தொழிலாளரும் மேட்டுக்குடியின் நீதியுணர்ச்சியும்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளில் இந்தியா தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தை இந்தியா டுடேவில் பிரசுரமான இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. முழுமையான நீதிதான் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவை, பெயரளவில் நாம் காட்டும் அக்கறை அல்ல என்றும் கட்டுரை கூறுகிறது

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.