தால்-ஏரியில்-கலங்கியிருக்கும்-காய்கறி-வியாபாரம்

Srinagar, Jammu and Kashmir

Apr 11, 2022

தால் ஏரியில் கலங்கியிருக்கும் காய்கறி வியாபாரம்

காஷ்மீரில் உள்ள தால் ஏரியின் மிதக்கும் தோட்டங்கள் ஏரியின் சந்தைக்கு பல டன் காய்கறிகளை வழங்குகின்றன. நிர்வாகம் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதால், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்துக் கவலைப்படுகிறார்கள்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.