தடுப்புகள்-மூலம்-சமூக-விலகலை-கடைபிடிக்கும்-சத்தீஸ்கர்

Dhamtari, Chhattisgarh

May 13, 2020

தடுப்புகள் மூலம் சமூக விலகலை கடைபிடிக்கும் சத்தீஸ்கர்

பஸ்தர் பகுதியில் சில இடங்களில் மக்கள் 'வெளியாட்கள்' நுழைவதை தடுக்கும் விதமாக தடுப்புகளை அமைத்து வருகின்றனர் - மேலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் நுலைவையுமே அவர்கள் கட்டுப்படுத்துகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.