கோத்தகிரியில்-நலிந்து-வரும்-இரும்பு-பட்டறைகள்

The Nilgiris district, Tamil Nadu

May 30, 2019

கோத்தகிரியில் நலிந்து வரும் இரும்பு பட்டறைகள்

பாரம்பரிய இரும்பு பட்டறை தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் இல்லாமையால் 30 விதமான இரும்பு கருவிகளை செய்யும் திறன் படைத்த கோட்டா ஆதிவாசி இனத்தவரான மோகன ரங்கன் போன்றோருக்கு ஆண்டு முழுவதும் பணிகள் கிடைப்பதில்லை

Translator

Neelambaran A

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Neelambaran A

பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.