இப்போது-நாங்கள்-தனியாக-இருக்கிறோம்......

Hyderabad, Telangana

Jan 13, 2021

‘இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்……’

ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான குறு விவசாயிகளான தாருக்கள், வேலை தேடி ஹைதராபாத்தில் உள்ள செங்கல் சூளைக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த வேலை கடுமையான உழைப்பைக் கோருவதால் மீண்டும் வீட்டிற்குச் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களை செங்கல் சூளை முதலாளி அனுப்ப மறுக்கிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.