ஆடு-மாடுகளுக்கும்-பறவைகளுக்கும்-நிறைய-தண்ணி-வேணும்

Satara, Maharashtra

Jul 29, 2019

‘ஆடு மாடுகளுக்கும் பறவைகளுக்கும் நிறைய தண்ணி வேணும்’

மகாராஷ்டிரத்தின் கிராமப்புறங்களில் ஏற்பட்டிருக்கிற வறட்சி பல குடும்பங்களை சடாரா மாவட்டத்தில் உள்ள மஸ்வாத் எனுமிடத்தில் உள்ள மாடுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிற காப்பகங்களுக்கு போகுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறது. தங்களது குடும்பத்தின் பால் மற்றும் கோழி வளர்ப்பு வியாபாரத்தை நடத்துவதில் தாங்கள் நடத்திய போராட்டம் பற்றி பேசுகிறார்கள் சரிகாவும் அனில் சவாந்த்தும்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.

Photographs

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.