the-runj-river-and-ajaigarhs-daal-farmers-ta

Panna District, Madhya Pradesh

Jan 30, 2025

ருஞ்ச் ஆறும் அஜைகரின் பருப்பு விவசாயிகளும்

மத்தியப்பிரதேசத்தின் பன்னா மாவட்டத்திலுள்ள தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண் விவசாயிகளின் கூட்டுறவு மையம், நிலத்திலிருந்து வரும் அவர்களின் வருவாயை பெற்றுத் தருகிறது. மையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.