பன்முகத்தன்மையில்-ஒற்றுமை-வேற்றுமையில்-மகிழ்ச்சி

Mumbai, Maharashtra

Sep 30, 2022

பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வேற்றுமையில் மகிழ்ச்சி

மொழிகளினூடாகவும் அவற்றுக்கு அப்பாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட உலகங்களுக்குள் குதித்து பாரியின் மொழிபெயர்ப்பாளர் குழு சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடுகிறது

Illustration

Labani Jangi

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.