தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிக்காபதிமுண்டு கிராம தோடர்கள் தேன் எடுக்க பொறுமை காக்கின்றனர். அவர்கள் 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூந்தேனை தேனீக்கள் சேமிக்கும் வரை காத்திருக்கின்றனர்
அட்ரா கரோலின் பாஸ் அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் கிளிண்டன் மானியப் பணியாளர். இவர் (செப்டம்பர் 2016- ஜூன் 2017) தமிழ்நாட்டின் கோத்தகிரியில் கீஸ்டோன் அறக்கட்டளையில் பணியாற்றினார். இவர் தேன் வேட்டையர்களின் கதைகள் உள்ளிட்ட கட்டுரைகளை இங்கு தொகுத்துள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.