உலகப் பழங்குடி மக்களுக்கான சர்வதேச நாளன்று, மேற்கு வங்கத்தின் ஷபோர் பழங்குடி சமூகம் பற்றிய பார்வை. 70 வருடங்களுக்கு முன்பே குற்றப்பரம்பரை அடையாளம் நீங்கிவிட்டாலும் அவர்கள் இன்னும் சமூகரீதியிலான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். வாழ முடியாமல் பட்டினியில் கிடந்து போராடுகின்றனர். குறைந்து வரும் காடுகளை உணவுக்கும் வாழ்வாதாரத்துக்கும் அவர்கள் சார்ந்திருக்கின்றனர்
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.