கோந்தியாவின் ஏழைகள் நம்பியிருக்கும் 3 விஷயங்கள்: இலுப்பைப்பூ, 100 நாள் வேலை மற்றும் இடப்பெயர்வு
இந்தியாவின் ஏழ்மையான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக, இலுப்பை மற்றும் கருங்காலி இலைகள் போன்ற சிறு வனப் பொருட்களையும், உறுதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் (MGNREGA) நம்பியுள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாளை (ஏப்ரல் 19) வாக்களிக்கத் தயாராகும் போது, இங்குள்ள அரத்தோண்டி கிராமத்தில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாக கூறுகிறார்கள்
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.