ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் அசாமிய திருவிழாக்களில், தாளவாத்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தாளவாத்தியங்களான டோல்கள், கோல்கள் மற்றும் பலவற்றைச் செய்யும் மற்றும் பழுதுபார்க்கும் திறமையான கைவினைஞர்கள், புதிய பசு வதைத் தடை சட்டத்தினால், விலைவாசி உயர்வுக்கும், அதன் பயன்பாட்டிற்காக துன்புறுத்தலுக்கும் உள்ளாவதாக கூறுகிறார்கள்
பிரகாஷ் புயன் அசாமை சேர்ந்த கவிஞரும் புகைப்படக் கலைஞரும் ஆவார். அசாமிலுள்ள மஜுலியில் கைவினை மற்றும் பண்பாடுகளை ஆவணப்படுத்தும் 2022-23ன் MMF-PARI மானியப்பணியில் இருக்கிறார்.
Editor
Swadesha Sharma
ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.