அழிந்து வரும் காடுகளால், இருப்பிடம் இல்லாமல், இந்திய காட்டெருமை மற்றும் பிற வனவிலங்குகள், மகாராஷ்டிரா பண்ணைகளுக்குள் ஊடுறுவுகிறது. இதனால் அழியும் பயிர்களும், அதற்கு கிடைக்கும் குறைந்த இழப்பீடும், விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளுகிறது
ஆவிஷ்கர் துதால், சாவித்ரிபாய் பூலே, புனே பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். விவசாய சமூகங்களின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன், அவர் பாரி மானியப் பணியின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரையை வழங்கியுள்ளார்.
See more stories
Editor
Siddhita Sonavane
சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.