விவசாயிகள் போராட்டத்தில் மங்கள் மற்றும் மீராபாய் சகோதரிகள்
நாசிக் மாவட்டத்தைச்சேர்ந்த மங்கள் காட்கே மற்றும் மீராபாய் லங்கே இருவரும், கடந்த காலங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்டே தோழிகளாகிவிட்டனர். அதேபோல் தற்போது நாசிக் மாவட்டத்தில் இருந்து டெல்லி செல்லும் வாகன பேரணியிலும் ஒன்றாகவே கலந்துகொண்டனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.