விசாக் குயவர்கள்: களிமண் சிலைகளும், மூழ்கடிக்கும் கடன் சுமையும்
விநாயகர் சதுர்த்தியுடன் இவ்வாரம் தொடங்கும் பண்டிகைக் காலத்தில், ஆந்திராவின் இந்த நகரத்துக் கலைஞர்கள் பெரும்பாலும் வருமானம் பார்ப்பார்கள். ஆனால், இவ்வருடம் அவர்களுக்கு விநாயகர் சிலைகள் உட்பட எந்தவொரு பெரிய ஆர்டரும் கிடைக்கவில்லை
அம்ருதா கொசுரு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்; சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியின் இதழியல் மாணவர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.