வடிவமைப்பதே-வாழ்வாகக்கொண்டவர்பிறப்பிலே-கட்டிடக்கலை-நிபுணர்

Khandwa, Madhya Pradesh

Sep 05, 2021

வடிவமைப்பதே வாழ்வாகக்கொண்டவர்,பிறப்பிலே கட்டிடக்கலை நிபுணர்

ஜெயபால் சவுகான் (19), மத்தியபிரதேசத்தில் உள்ள கரோலி கிராமத்தில், பேப்பர் மற்றும் பசையை மட்டும் பயன்படுத்தி, தானாகவே கட்டிடங்களை மாதிரிகளை உருவாக்குகிறார். ஓம்காரேஸ்வர் அணையால் தான் குழந்தையிலிருந்து வசித்து வந்த வீடு எவ்வாறு மூழ்கிவிட்டது என்று நினைவுகூறுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nipun Prabhakar

நிபுன் பிரபாகர், டெல்லி, போபால் மற்றும் கச்சைச் அடிப்படையாகக் கொண்ட ஆவண புகைப்படக்கலைஞர். அவர் ஒரு பயிற்சி பெற்ற கட்டிடக்கலை நிபுணர் மற்றும் உள்ளூர் மக்களுடன் பணி செய்பவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.