வஞ்சிக்கப்பட்ட-விவசாயிகள்-வீறுகொண்டு-எழுவது-எப்படி

Mumbai, Maharashtra

Jun 24, 2018

வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள் வீறுகொண்டு எழுவது எப்படி?

பல லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள் டெல்லியை நோக்கி பெரும்பயணம் ஒன்றை மேற்கொள்வதாகக் கற்பனை செய்து கொள்வோம். இந்த ஜனநாயக போராட்டம் தந்த அழுத்தத்தினால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அங்கே கிராமப்புறத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் பேரிடர் குறித்து மூன்று வாரங்கள் அக்கறையோடு விவாதிக்கிறார்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.