முடங்கிய-கைவினைத்-தொழில்-வறுமையில்-வாடும்-தொழிலாளர்கள்

Prakasam, Andhra Pradesh

Apr 28, 2020

முடங்கிய கைவினைத் தொழில்: வறுமையில் வாடும் தொழிலாளர்கள்

கோவிட் 19 காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடெங்கும் கைவினைத் தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிவதற்காக நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், பொம்மை செய்வோர் என வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவைச் சேர்ந்த கிராம கலைஞர்களுடன் பாரி பேசியுள்ளது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.