கோடைகாலத்தில் உச்சத்துக்கு செல்லும் பானை வியாபாரத்தை ஊரடங்கால் தம்தாரி டவுனின் குயவர்கள் இழந்திருக்கிறார்கள். பானைகள் செய்வதும் விற்பதும் கஷ்டமாக இருக்கிறது. சட்டீஸ்கரில் இப்போது சந்தைகள் தொடங்கப்பட்டாலும் இவ்வருடம் நிச்சயமற்றதாகவே அவர்களுக்கு இருக்கிறது
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.