மலைகளில் ஏறி பாலைவனங்களில் நடந்து கடக்கும் பெண்கள்
சர்வதேச உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியை முன்னிட்டு, லடாக் பகுதியை சேர்ந்த சங்க்பா, அருணாச்சல் பகுதியை சேர்ந்த ப்ரோக்பா மற்றும் கச் பகுதியை சேர்ந்த ஃபக்ரனி ஜாட் ஆகிய மேய்ச்சல் பழங்குடிச் சமூகங்களின் மூன்று பெண்களின் வாழ்க்கைகளை பிரதிபலிக்கும் PARI-ன் புகைப்படக் கட்டுரை
ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.