பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இணையவழிக் கல்வி எட்டா உயரத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவின் தூரத்து கிராமங்களில் வசிக்கும் பழங்குடி குழந்தைகள், வகுப்பறைகளில் கற்றுக் கொண்ட சிற்சில திறமைகளும் தொலைந்து கொண்டிருக்கிறது
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.