புற்றுநோயுடன்-முடக்கத்தின்போது-மும்பை-நடைபாதைகளில்

May 14, 2020

புற்றுநோயுடன் முடக்கத்தின்போது மும்பை நடைபாதைகளில்!

டாட்டா நினைவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்த புற்றுநோயாளிகள் கையில் உள்ள பணம் எல்லாம் கரைந்துபோக, போதிய குடிநீர், உணவு இன்றி வீட்டுக்குச் செல்லவும் வழியில்லாமல் முடக்கத்தில் சிக்கிக்கொண்டனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.