பல்காரில்-சரிந்த-நெற்கதிர்களும்-நம்பிக்கைகளும்

Palghar, Maharashtra

Feb 26, 2021

பல்காரில் சரிந்த நெற்கதிர்களும், நம்பிக்கைகளும்

மகாராஷ்டிராவின் கேட்ஸ் புட்ருக் மற்றும் பிற கிராமங்களில் அக்டோபரில் பொழிந்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் குறைந்து, கடன்களை அடைக்க முடியாமலும், இழப்பீட்டிற்கான அறிகுறிகள் ஏதுமின்றியும் விவசாயிகள் தவிக்கின்றனர்

Author

Jyoti

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.