நியாயமான-உலகத்திற்கான-ஒரு-காய்கறி-விற்பனையாளரின்-தேடல்

Mumbai, Maharashtra

Apr 05, 2022

நியாயமான உலகத்திற்கான ஒரு காய்கறி விற்பனையாளரின் தேடல்

வறுமை, போலீஸ் தடியடி, பணமதிப்பு நீக்கம் மற்றும் கோவிட்-19 போன்றவற்றை மும்பையின் தெருக்களில் சந்தித்துள்ளார் மிதுன் குமார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர், நகரத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைப் PARI-க்காக எழுதுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mithun Kumar

மிதுன் குமார் மும்பையில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். பல்வேறு இணைய ஊடக தளங்களில் சமூகப் பிரச்சனைகளை எழுதுகிறார்.

Photographs

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Photographs

Sumer Singh Rathore

சுமர், ராஜஸ்தானின் ஜெய்சால்மரைச் சேர்ந்த ஒரு காட்சிக் கதைசொல்லி, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.