தெலெங்கானாவின்-விவசாய-விதவை

Jangaon, Telangana

Apr 13, 2021

தெலெங்கானாவின் விவசாய விதவை

கொண்ட்ரா சகரிகாவின் கணவர் இரண்டு குழந்தைகளையும் லட்சக்கணக்கான கடனும் அவர் தலையில் கட்டிவிட்டு 2017ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்

Author

Riya Behl

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.