‘தூய்மை இந்தியா, ஆனால் மனிதர்கள் இன்னும் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்’
டெல்லியில் சாக்கடை குழியை சுத்தம் செய்யும்போது அர்ஜூன் சிங்கின் தந்தை ராஜேஸ்வர் இறந்து போனார். தன் தந்தை இறக்கும்போது அவனுக்கு வெறும் 10 வயது மட்டுமே. இப்போது 14 வயதில் பள்ளி முடிந்து வந்ததும், தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தன் அம்மாவிற்காகவும் தள்ளுவண்டியில் ஸ்னாக்ஸ் விற்பனை செய்கிறான். வங்கி மேலாளராகவும் சமையல் நிபுணராகவும் ஆவதே அவனுடைய கனவு.
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.
See more stories
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.