தலைநகரத்தில்-மாட்டுவண்டி-ஓட்டுபவர்கள்

New Delhi, Delhi

Jun 10, 2020

தலைநகரத்தில் மாட்டுவண்டி ஓட்டுபவர்கள்

சரக்கு கேந்திரமாக திகழும் வடக்கு-மத்திய டெல்லியில், பல வருடங்களாக சரக்குகளை சுமந்து செல்லும் சில மாட்டுவண்டி உரிமையாளர்கள், நல்ல ஊதியத்தை தேடி வேறு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார்கள். மற்றவர்களோ, இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லையென்றும் இது எங்களின் பாரம்பரியம் என்றும் கூறுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sumit Kumar Jha

சுமித் குமார் ஜா, ஹைதராபாத் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பீகாரில் உள்ள சிதாமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.