சுகாதாரத்துக்காக-எல்லை-தாண்டுதல்

Kheri, Uttar Pradesh

Feb 24, 2022

சுகாதாரத்துக்காக எல்லை தாண்டுதல்

இந்தியா மற்றும் நேபாளத்தின் திறந்த எல்லைக் கொள்கை, இரு பிரதேசங்களுக்கு இடையே தங்கள் குடிமக்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கெரி மாவட்டத்தில், மலிவான மற்றும் சிறந்த மருத்துவப் பராமரிப்புக்காக மக்கள் எல்லை தாண்ட உதவியுள்ளது

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.