கோவிந்தம்மா-வேலு-77-வயதிலும்-இறால்-பிடித்துக்-கொண்டிருக்கிறார்

Chennai District, Tamil Nadu

Oct 28, 2022

கோவிந்தம்மா வேலு: 77 வயதிலும் இறால் பிடித்துக் கொண்டிருக்கிறார்

சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பிழைப்புக்காக கோவிந்தம்மா முங்கி நீந்தி குடும்ப வருமானத்துக்காக இறால் பிடிக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Text Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.