குடியரசு-தினத்தன்று-சுதந்திரத்துக்காக-போராடும்-ஜிஜாபாய்

South Mumbai, Maharashtra

Mar 29, 2021

குடியரசு தினத்தன்று சுதந்திரத்துக்காக போராடும் ஜிஜாபாய்

பழங்குடி விவசாயிகள் படும் துயரங்களை காண பத்து வயது நுடானை புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் ஊர்வலத்துக்கு அவரின் பாட்டி ஜிஜாபாய் அழைத்து வந்திருக்கிறார்

Photographer

Riya Behl

Translator

Rajasangeethan

Reporter

Parth M.N.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Photographer

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.