ஆந்திராவில் பானிப்பூரி கடை வைத்திருந்த பைரேந்திரா சிங்கும், ராம்டேகலியும் ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பியுள்ளனர். கடன் சுமையால் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் உள்ளனர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.