கரோனாவும், சூறாவளியும் சூழும் காலத்தில் பாலமே கூரை
உம்பன் புயல், ஊரடங்கால் வருவாய் இழப்பு, கோவிட் அச்சம் என இருந்தும், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி, மோசமான தங்குமிட வசதிகளை கடந்து, கொல்கத்தாவின் பரியாஹத் மேம்பாலத்தின் கீழுள்ள தனது வீட்டிற்கு திரும்பவே சபிதா சர்தார் விரும்புகிறார்
பூஜா பட்டாச்சார்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். அவர் அரசியல், பொது கொள்கை, சுகாதாரம், அறிவியல், கலை, கலாச்சாரம் குறித்த செய்திகளை அளித்து வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.