எனது-கிராமத்தில்-நான்-எளிதாக-சிரித்துவிடுவேன்

Mumbai, Maharashtra

Jun 10, 2021

'எனது கிராமத்தில் நான் எளிதாக சிரித்துவிடுவேன்'

பிடிவாதத்துடனும் நெகிழ்ச்சியான மனநிலையுடனும், உ.பி. மாநிலம் அம்ரோஹாவிலிருந்து மும்பைக்கு பிழைக்க வந்த அய்னுல் ஷேக்கின் கதை இது. அவர் வறுமை, சுரண்டல்களைத் தாண்டி குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதற்காக தெருக்களில் வசிக்கிறார்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.