ஊரடங்கால்-முடங்கிய-கொல்கத்தா-குழந்தைகள்-மருத்துவமனை

Kolkata, West Bengal

Aug 07, 2021

ஊரடங்கால் முடங்கிய கொல்கத்தா குழந்தைகள் மருத்துவமனை

கடுமையான பிரச்னைகளுடன், அக்கம்பக்கத்தினர் அஞ்சியதால் வராமல் இருந்த ஊழியர்களால் பாதிக்கப்பட்டு, வெறும் 40 சதவீத பணியாளர்களுடனும், பொருளாதார பிரச்னைகளுடனும் கொல்கத்தா குழந்தைகள் சுகாதார மைய சுகாதார போராளிகள் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டுதான் இருந்தார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.