உயிர்-பிழைக்க-நாங்கள்-மரங்களின்-ஏறினோம்

South 24 Parganas, West Bengal

Aug 09, 2021

’உயிர் பிழைக்க நாங்கள் மரங்களின் ஏறினோம்’

அம்பான் புயல் சுந்தர்பனை தாக்கிய ஒரு வருடத்தில் யாஸ் புயலால் மே 26ம் தேதி மீண்டும் தாக்கப்பட்டு மவுசுனியின் நிலம் நீருக்குள் மூழ்கியது. தீவுகளுக்கு PARI குழுவினர் சென்றபோது, தங்களின் வீடுகளிலும் வாழ்க்கைகளிலும் மிஞ்சியவற்றை மக்கள் சேமித்துக் கொண்டிருந்தனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.