‘இன்னும் எத்தனை இடங்களில் நான் சண்டையிட வேண்டும்?’
2018ம் ஆண்டில் தில்லியில் ஒரு மலக்குழியை சுத்தப்படுத்துகையில் அனில் இறந்துபோன பிறகு, துன்பத்துடனும் அவரின் சட்டப்படியான மனைவியாக இல்லாததால் எழும் அவதூறுகளுடனும் போராடிய ராணி மலக்குழியை சுத்தப்படுத்த அரசு இயந்திரங்களை கொண்டு வருமென நம்புகிறார்
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.