அமைதியாக்கப்படும்-மதுரையின்-கொம்பு-வாத்தியங்கள்

Madurai, Tamil Nadu

Jun 30, 2021

அமைதியாக்கப்படும் மதுரையின் கொம்பு வாத்தியங்கள்

கோவிட் ஊரடங்கினால் எந்த கோவில் திருவிழாவும் பொது நிகழ்வும் நடக்காமல் தமிழ்நாட்டை சேர்ந்த கொம்பு கலைஞர்கள் வருமானமின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் கவலை என்னவோ வீழ்ச்சியுறும் கலையை பற்றிதான் இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.