ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், உப்படா கிராமத்தின் மக்கள் அடுத்து கடல் எதை எடுத்துக் கொள்ள போகிறது என்பதை தெரிந்து கொள்ள தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். வேகமாக பின்வாங்கு கரை அவர்களது வாழ்வாதாரங்களை, சமூக உறவுகளை, ஒட்டுமொத்த நினைவுகளை மாற்றியிருக்கிறது
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.
Editor
Sangeeta Menon
சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.
Series Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.