ரவிகுமார் .கே, முதுமலை புலிகள் சரணாலயத்திலுள்ள பொக்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர். புகைப்படக் கலைஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநராகும் விருப்பத்தில் இருப்பவர். பாரி புகைப்படக் கலைஞரான பழனி குமார் நடத்தும் பழனி ஸ்டுடியோவில் புகைப்படக் கலை பயின்றவர். பெட்டகுரும்பர் பழங்குடி மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதுதான் ரவியின் விருப்பம்.
See more stories
Editor
Vishaka George
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.