how-will-ragi-grow-in-this-heat-ta

Nilgiris, Tamil Nadu

Jul 20, 2024

‘வெயிலில் எப்படி ராகி விளையும்’

நீலகிரியின் காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. வெயிலும் வறட்சியும் அதிகரித்திருக்கிறது. மழைப்பொழிவு தன்மை மாறுவதால் ராகி, சோளம் மற்றும் சாமை போன்ற தானியங்களை விளைவிப்பது கஷ்டமாக இருப்பதாக இருளா மற்றும் சோளிகா பழங்குடி சமூகங்களின் விவசாயிகள் சொல்கின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.