droughtlands-ta

Aurangabad, Maharashtra

May 09, 2024

வறட்சிநிலங்கள்

மகாராஷ்டிராவில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வருமானத்துக்காக கரும்பு வெட்டும் வேலை செய்ய வருடந்தோறும் புலம்பெயர்கிறார்கள். உடல்ரீதியான கஷ்டங்களும் பணிச்சூழல் பிரச்சினைகளும் வாழ்க்கைநிலை சிக்கல்களும் படிப்பை அடிக்கடி இடைநிறுத்த வேண்டியிருக்கும் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Omkar Khandagale

ஓம்கர் கண்டாகலே, புனேவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். குடும்பம், வாரிசுரிமை, நினைவுகள் ஆகிய தளங்களில் இயங்குபவர்.

Author

Aditya Thakkar

ஆதித்யா தாக்கர், ஓர் ஆவணப்பட இயக்குநரும் ஒலி வடிவமைப்பாளரும் இசையமைப்பாளரும் ஆவார். Fireglo Media என்ற பெயரில் விளம்பரத்துறையில் இயங்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார்.

Text Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.