ஒடிசாவிலிருந்து வெளியே சென்று பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கென மாநில அரசு பலன்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பெறும் முறை கொடுந்துயரம் நிறைந்தது. முடிவிலா காத்திருப்பை கோருவது
அனில் சர்மா ஒடிசாவின் கண்டபஞ்சி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர். அவர் பிரதம மந்திரி ஊரக வளர்ச்சி திட்டத்தில நல்கையை பெற்று பணியாற்றியவர்.
See more stories
Editor
S. Senthalir
எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.