a-neglected-village-boycotts-elections-ta

Amravati, Maharashtra

Apr 26, 2024

தேர்தலை புறக்கணிக்கும் புறக்கணிக்கப்பட்ட கிராமம்

மகாராஷ்டிராவின் அம்ராவதி மாவட்டத்திலுள்ள காதிமால் கிராமத்தில் நீரும் மின்சாரமும் இருந்ததே கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெற்று வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரசியலவாதிகள் மறைந்துவிடுவதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். விளைவாக, அவர்கள் கூட்டாக 2024 தேர்தலை புறக்கணிப்பதென முடிவெடுத்திருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Swara Garge

ஸ்வரா கார்கே 2023ம் ஆண்டின் பாரி பயிற்சி பணியாளர். புனேவின் SIMC கல்வி நிறுவன முதுகலை மாணவர். கிராமப்புற பிரச்சினைகளிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ஆர்வம் கொண்ட காட்சிக் கதைசொல்லி அவர்.

Student Reporter

Prakhar Dobhal

பிரகார் தோபல் 2023ம் ஆண்டின் பாரி பயிற்சி பணியாளர். புனேவின் SIMC கல்வி நிறுவனத்தில் முதுகலை கல்வி பயின்று வருபவர். புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான அவர், கிராமப்புற பிரச்சினைகள், அரசியல் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.