ஸ்ரீநகரின்-ஷிகராக்கள்-அசைவற்ற-நீர்-கடுமையான-இழப்புகளை-ஏற்படுத்திக்-கொண்டிருக்கிறது

Srinagar, Jammu and Kashmir

Dec 26, 2019

ஸ்ரீநகரின் ஷிகராக்கள்: அசைவற்ற நீர் கடுமையான இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

காஷ்மீரை விட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற வேண்டும் என்ற தனது ஆகஸ்ட் மாத அறிவுறுத்தலை அரசாங்கம் நீக்கி இருந்தாலும், ஷிகராவாலாக்கள் ஒரு சில வாடிக்கையாளர்களையே கண்டிருக்கின்றனர். இந்த ஆறு மாத கால சுற்றுலா பருவம்தான் ஆண்டு முழுவதும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. அவர்களில் பலர் இப்போது நெருக்கடியான நிலையை சந்தித்து வருகின்றனர்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.