வாழ்வாதாரத்திற்காக நாளொன்றுக்கு 6,000 இலைகள் சேகரித்தல்
தானேவில் உள்ள முர்பிசப்படாவின் துல்ஷி பகத் வீட்டு வேலை, விவசாய வேலையுடன் மாதத்தில் 15 முறை 32 மணி நேரங்களுக்கு இலைகளை விற்பதோடு – கல்வியே தன் குழந்தைகளை இதுபோன்ற வேலைகளிலிருந்து விடுவித்து வாழ்க்கையில் உயர்த்தும் என நம்புகிறார்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.