வறுமைக்கு-கொண்டு-செல்லும்-செழுமைச்-சாலை

Aurangabad, Maharashtra

Jul 01, 2022

வறுமைக்கு கொண்டு செல்லும் ‘செழுமைச் சாலை’?

சுமார் 400 கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை வெளியேற்றிக் கொண்டிருக்கும் மும்பை-நாக்பூர் சம்ருத்தி நெடுஞ்சாலைத் திட்டம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மாற்ற உதவும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் மராத்வாடா மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.