மூன்றாம்-அலைக்கான-சாத்தியம்-அச்சுறுத்துகிறது

Osmanabad, Maharashtra

Oct 22, 2021

‘மூன்றாம் அலைக்கான சாத்தியம் அச்சுறுத்துகிறது’

ராமா கண்டேவாடும் அவரின் குடும்பத்தினரும் கோவிட்டின் இரண்டு அலைகளிலும் மகாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் நகரத்தில் இருக்கும் சுடுகாட்டில் இருந்தனர். மீண்டும் அத்தகையச் சூழல் நேருமோ என்கிற அச்சத்தில் இருக்கின்றனர்

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.