மின்மிகை-மாநிலத்தில்-அதிகாரமின்மை

Srikakulam District, Andhra Pradesh

Feb 25, 2022

மின்மிகை மாநிலத்தில் அதிகாரமின்மை

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் விட்டுவிட்டு ஒரு அணுமின் நிலையத்திற்காக வெளியேற வேண்டியிருக்கும் - மாநிலத்தில் போதுமான எரிசக்தி இருக்கும்போது இந்த புதிய திட்டம் அதிகம் பாதிப்பையே ஏற்படுத்தும்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.