மனக்குறைகளுடனும்-உறுதியுடனும்-தில்லியில்-சங்கமித்தவர்கள்

New Delhi, Delhi

Sep 29, 2018

மனக்குறைகளுடனும் உறுதியுடனும் தில்லியில் சங்கமித்தவர்கள்

விவசாயிகளும் தொழிலாளிகளும் தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக திரண்டு கொண்டிருப்பதை குறிப்பிட்டு அடையாளப்படுத்தும் வகையில் நில உரிமை மற்றும் கூலி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கெடுத்த பேரணி செப்டம்பர் 5 ம் தேதி நடந்தது.

Translator

R Semmalar

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

R Semmalar

ஆர் செம்மலர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினர். சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சாய்நாத்தின் Everybody Loves A Good Drought புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.