தெற்கு மும்பையின் சாசூன் துறைமுகத்திலிருந்து செல்லும் மீனவர்கள் அண்மைக் காலமாக மோசமான புயல்கள், மீன்வரத்து குறைவு, குறையும் விற்பனை ஆகியவற்றுடன் 2020 மார்ச்சில் தொடங்கிய ஊரடங்கின் தாக்கமும் நிலைமையை இன்னும் மோசமடையச் செய்துள்ளது
ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.